new-delhi தில்லி விநாயகர் சிலை கரைப்பின்போது நீரில் மூழ்கி 4 பேர் பலி நமது நிருபர் செப்டம்பர் 13, 2019 தில்லியில் விநாயகர் சிலை கரைப்பின் போது நீரில் மூழ்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத் ஏற்படுத்தி உள்ளது.